நாடாளுமன்றத்தை கூட்ட ரணில் கோரிக்கை ; நாளை கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பு
நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நாடாளுமன்றத்தை நாளை (14) கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாகஇ ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியினால் கடந்த 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2095ஃ50 வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என … Continue reading நாடாளுமன்றத்தை கூட்ட ரணில் கோரிக்கை ; நாளை கூட்டப்படும் என சபாநாயகர் அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed